தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டீப்பேக் ஒழுங்குமுறை மசோதா தாக்கல்

புதுடெல்லி: டீப்பேக் மோசடிகளை ஒழுங்குபடுத்துவதற்கான தெளிவான சட்ட கட்டமைப்பை உருவாக்கக் கோரும் தனிநபர் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த மசோதாவை சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தாக்கல் செய்தார். டீப்பேக் கன்டென்ட்களில் சித்தரிக்கப்படும் நபர்களிடம் இருந்து முன் ஒப்புதல் பெறுவதை கட்டாயமாக்குவதன் மூலம் மக்களை பாதுகாக்க முடியும் என மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் டீப்பேக் கன்டென்ட்களை உருவாக்கும் அல்லது பரப்பும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் வலுவான சட்ட கட்டமைப்பையும் இந்த மசோதா பரிந்துரைத்துள்ளது.

Advertisement

Advertisement