தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.5,000 மகன் வாங்கிய கடனுக்கு தாக்கியதால் பெண் தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட சந்தை பனந்தோப்பு நேரு தெருவை சேர்ந்தவர் ரமணி (45). இவர் ஆத்தூர்குப்பம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தூய்மைபணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் விஜயன் நாட்றம்பள்ளி பேரூராட்சியில் தூய்மை பணியாளர். இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.  ரமணியின் மகன் பாரத் குடும்ப தேவைக்காக ஏரிக்கோடி பகுதியை சேர்ந்த பைனான்சியர் ராஜசேகரிடம் கடந்த மாதம் ரூ.5 ஆயிரத்தை வட்டிக்கு வாங்கினாராம்.

Advertisement

2 நாட்களுக்கு முன்பு ராஜசேகர் நண்பர்களுடன் போதையில் ரமணியின் வீட்டிற்கு வந்து, ரமணியிடம் பணத்தை கேட்டுள்ளார். அவர் வெளியூர் சென்றுள்ள மகன் திரும்பி வந்ததும் கொடுப்பதாக கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்து ராஜசேகர், ரமணி மற்றும் அவரது கணவர் விஜயனை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த ரமணி, விஷம் குடித்து மயங்கி விழுந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமணி நேற்றுமுன்தினம் இறந்தார். இந்நிலையில் நேற்று மாலை ரமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பைனான்சியரை கைது செய்ய வலியுறுத்தி நாட்றம்பள்ளி- வாணியம்பாடி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement