தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரண தண்டனையை ரத்து செய்ய கோரி கிரீஷ்மா அப்பீல்

Advertisement

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலையை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் ஷாரோன்(24). குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது இவருக்கு களியக்காவிளையைச் சேர்ந்த கிரீஷ்மா(23) என்ற மாணவியுடன் காதல் மலர்ந்தது. இந்நிலையில், ராணுவ வீரர் ஒருவரை மணப்பதற்காக கடந்த 2022ல் ஷாரோனுக்கு காஷாயத்தில் பூச்சிக் கொல்லி கலந்து கொடுத்து கொன்றதாக கிரீஷ்மா மீது கேரள போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து கடந்த ஜனவரி 20ம் தேதி நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவரது தாய் சிந்துவை இந்த வழக்கிலிருந்து விடுவித்த நீதிமன்றம், தாய்மாமா நிர்மலகுமாரன் நாயருக்கு 3ஆண்டுகள் தண்டனை விதித்தது. மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கிரீஷ்மா கேரள உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி கேரள அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement