தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
சென்னை: தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement