பகல் 1 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Advertisement
Advertisement