தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய விவசாயி கைது

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி, மந்தக்காடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (55), விவசாயி. இவரது மனைவி லட்சுமி. இவர்கள் மகன் சுரேஷ், அவரது மனைவி அனிதா (26), மகன் சர்வமித்திரன் (ஒன்றரை வயது) ஆகியோருடன் வசித்துள்ளனர். கடந்த ஜூன் 2ம் தேதி மாமனார், மாமியார் இடையே ஏற்பட்ட தகராறை மருமகள் அனிதா தடுத்து மாமனாரை தட்டி கேட்டுள்ளார். அப்போது கீழே விழுந்ததால் ஆத்திரமடைந்த குப்புசாமி, நாட்டு துப்பாக்கியால் கைக்குழந்தையுடன் இருந்த அனிதா மீது சுட்டு விட்டு தப்பினார். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து, குப்புசாமியை நேற்று கைது செய்தனர்.