தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தினமும் 2 கோடிக்கும் மேலாக ஜரூராக விற்பனையாகும் நிலையில் தென்மாவட்டங்களில் வாரம் இருமுறை முட்டை விலை நிர்ணயம்

*சங்கரன்கோவிலில் வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை

Advertisement

சங்கரன்கோவில் : தென்மாவட்டத்தில் தினமும் 2 கோடிக்கும் மேலாக முட்டை விற்பனையாகி வரும் சூழலில் வாரம் இருமுறை முட்டை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சங்கரன்கோவிலில் வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சங்கரன்கோவில் தென்மாவட்ட வியாபாரிகள் சங்க கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி தலைமை வகித்தார். கூட்டத்தில் வாரம் இருமுறை முட்டை மார்க்கெட் நடைமுறை படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முட்டை வியாபாரி சங்க நிர்வாகிகள் சுப்பையா, சண்முகவேல், முத்துக்குமார், பரந்தாமன், ராமர், எகியா, கண்ணன், ரபீக், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பிறகு தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘தென் மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 2 கோடிக்கும் மேலாக முட்டைகள் விற்பனையாகிறது.

வாரம் இருமுறை முட்டை மார்க்கெட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் நாமக்கல்லில் இருந்து மொத்த முட்டை வியாபாரிகள் நேரடியாக தென் மாவட்டங்களில் முட்டைகளை விற்பனை செய்கின்றனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு தலையிட்டு எங்களுடைய பிரச்சனையை தீர்த்துக் கொடுக்க வேண்டும்’ என்றனர்.

Advertisement

Related News