தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரெமல் புயலால் அசாமில் கனமழை, வெள்ளம்: 6 பேர் உயிரிழப்பு

Advertisement

கவுகாத்தி: மேற்குவங்கம், வங்கதேசம் இடையே ரெமல் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரையை கடந்தது. ரெமல் புயல் காரணமாக அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வௌ்ளத்தில் மிதக்கிறது.

கடந்த 28ம் தேதி முதல் அசாமில் பெய்து வரும் கனமழை வௌ்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகி விட்டனர். 9 மாவட்டங்கள் முழுவதும் வௌ்ள நீரில் தத்தளிக்கின்றன. இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

3238 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் வௌ்ளத்தில் மூழ்கி உள்ளன. 2,34,535 கால்நடைகள் வௌ்ளத்தில் சிக்கி உயிரிழந்து விட்டன. பிரம்மபுத்ரா, பராக் ஆகிய நதிகள் மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவை தாண்டி பெருக்கெடுத்து ஓடும் நீர் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பாய்ந்தோடுகின்றன. இந்நிலையில் மாநிலத்தில் சில மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களில் கனமழை, இடியுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Advertisement