தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிட்வா புயல் எச்சரிக்கை 54 விமானங்கள் இன்று ரத்து

சென்னை: டிட்வா புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்படும் விமானங்கள் மற்றும் வருகை விமானங்கள் என 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. அதன்படி, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், பெங்களூரு, ஐதராபாத், இலங்கை யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் 54 விமானங்கள் இன்று காலை முதல் இரவு வரையில் ரத்து செய்யப்படுகின்றன. இந்த விமானங்கள் அனைத்தும் ஏடிஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள். கடுமையான சூறைக்காற்று பலத்த மழையின் போது, இந்த ஏடிஆர் ரக விமானங்கள் வானில் பறப்பது ஆபத்து என்பதால், பயணிகள் நலன் கருதியும், விமானங்கள் பாதுகாப்பு கருதியும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். அதோடு இந்த 54 விமானங்கள் தவிர, மேலும் சில விமானங்களும் ரத்தாக வாய்ப்பு உள்ளதால் பயணிகள் தங்கள் பயணங்களுக்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு தங்களுடைய பயணங்களை அமைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement