தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2024ஆம் ஆண்டில் சைபர் குற்றவாளிகளால் ரூ.22,845 கோடி இழப்பு: ஒன்றிய அரசு தகவல்

Advertisement

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் கூறுகையில்,’ 2024 ஆம் ஆண்டில் சைபர் மோசடிகளால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்புகள் ரூ.22,845.73 கோடியாக இருந்தது. 2023ஆம் ஆண்டு ரூ. 7,465.18 கோடியாக இருந்தது. ஒரே ஆண்டில் சைபர் மோசடி 206 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் நிதி மோசடி சம்பவங்கள் 36,37,288 என பதிவாகியுள்ளன.

2023ஆம் ஆண்டு 24,42,978 ஆக இருந்தது. 2022ஆம் ஆண்டில் 10,29,026 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன. சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் அடிப்படையில் 9.42 லட்சத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் மற்றும் 2,63,348 செல்போன் ஐஎம்இஐக்கள் அரசால் முடக்கப்பட்டுள்ளன.

இதுவரை, வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட 11 லட்சத்திற்கும் அதிகமான சந்தேக தரவுகளும், 24 லட்சம் கணக்குகளும் உரிய நிறுவனங்களுடன் பகிரப்பட்டு ரூ.4631 கோடிக்கும் அதிகமாக முடக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். ரூ.44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை ரூ.44,323 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளதாக ஊரக வளர்ச்சி அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் தெரிவித்தார்.

Advertisement

Related News