ஒன்றிய பாடத்திட்டத்தில் மதவெறி வன்ம விஷ விதைகளை உடனடியாக நீக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
Advertisement
இது, பள்ளி வயது குழந்தைகளின் மனதில் ஆரம்ப நிலையில் மதவெறி விஷ விதைகளை விதைக்கும் வன்மம் நிறைந்த செயலாகும். மதவெறி நஞ்சு விதைகளை பிஞ்சு மனங்களில் விதைத்து, சிறுபான்மையினருக்கு எதிராக பகையும், வெறுப்பும் வளர்க்கும் பாடத்திட்டங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதித்து இருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement