தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தற்போது 2 எம்எல்ஏக்கள் உள்ளனர் மற்ற 3 எம்எல்ஏக்களும் எங்களுடன் வருவார்கள்: பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி

 

Advertisement

ஓசூர்: தற்போது பாமக எம்எல்ஏக்கள் 2 பேர் உள்ள நிலையில், மற்ற 3 எம்எல்ஏக்கள் விரைவில் எங்களுடன் வருவார்கள் என ராமதாஸ் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் ராமதாஸ், அவரது மகள் காந்திமதி பரசுராமன், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, சேலம் அருள் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: ஓசூரை தலைமையிடமாக கொண்டு ஓசூர், தளி மற்றும் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தனி மாவட்டம் உருவாக்க வேண்டும். இதனை தேர்தலுக்கு முன்பு அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். எனது மகள் காந்திமதி முதல் முதலாக இந்த பொதுக்குழுவில் பேசி உள்ளார். கன்னிப்பேச்சை கேட்டு மகிழ்ந்துள்ளீர்கள். அவர் நன்றாக அழகாக பேசினார். தற்போது, 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். விரைவில் மீதமுள்ள 3 பாமக எல்எல்ஏக்களும் எங்களுடன் வரும் சூழல் உள்ளது. இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

 

Advertisement