தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூரில் ஜனவரி 9ம் தேதி மக்கள் உரிமை மீட்பு மாநாடு: தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம்

சென்னை: ஜனவரி 9ம் தேதி கடலூரில் மக்கள் உரிமை மீட்பு 2.0 மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: 2005ம் ஆண்டு மதுரை மாநகரில் கேப்டனால் தொடங்கப்பட்ட தேமுதிக 20 ஆண்டுகள் முடிவடைந்து நேற்று 21ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பல்வேறு வெற்றிகள், தோல்விகள், சவால்கள், துரோகங்கள், எல்லாவற்றையும் கடந்து 21ம் ஆண்டில் வெற்றியோடு வைக்கிறோம். ஜாதி, மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்சியாக ஒரே குலம், ஒரே இனம் என்ற கோட்பாட்டோடு சனாதானம், சமதர்மம், சமத்துவத்தை கடைபிடிக்கும் கட்சி தேமுதிக.

Advertisement

தலைவர் இல்லாமல் சந்திக்கப் போகும் முதல் தேர்தல் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய சவாலான தேர்தல். உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் மக்களைத் தேடி, மக்கள் தலைவர் கேப்டன் ரதயாத்திரை மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும். ஜனவரி 9 கடலூரில் நடைபெற உள்ள மக்கள் உரிமை மீட்பு 2.0 மாநாட்டில் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு வெற்றி மாநாடாக நிரூபிக்க வேண்டியது கடமை. இவ்வாறு அறிக்கையில் கூறபட்டுள்ளது.

Advertisement

Related News