தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

கடலூர்: கடலூர் அருகே அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் என்ற இடத்தில் அரசு மருத்துவர் வீட்டில் 158 நகை கொள்ள அடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுரியில் மருத்துவமனையில் ராஜா என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது வீடு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுபிள்ளையார்குப்பம் பகுதில் உள்ளது. இவரது வீட்டின் கீழ்தளத்தில் இவரது தந்தை இருந்து வருகிறார். ராஜா நேற்று பணிக்காக சென்று விட்டு, இன்று காலை வீடு திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்ட இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜா வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவர் வைத்து இருந்த 158 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

ராஜாவின் மனனவி ஆர்த்தியும் மருத்துவராக செயல்பட்டு வருகிறார். ராஜா காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார் சம்பவ இடத்துக்கு கடலூர் மாவட்டம் காவலர் கண்காணிப்பு ஜெயக்குமார் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அரசு மருத்துவர் வீட்டில் 158 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தற்போது கடலூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related News