தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூர் தேவநாதசுவாமி கோயிலில் குவிந்த புதுமண ஜோடிகள்: ஒரே இடத்தில் 130-க்கும் மேற்பட்ட திருமணங்கள்

கடலூர்: ஆவணி மாதம் வளர்பிறையில் கடைசி முகூர்த்தம் என்பதால் கடலூர் திருவந்திபுரம் கோயிலில் புதுமண ஜோடிகள் அலைமோதினர். கடலூர், திருவந்திபுரம் தேவநாதசுவாமி திருக்கோயிலில் இன்று ஆவணி மாதம் இறுதி முகூர்த்தம் நாள் இன்று சுமார் 130-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றனர். கடலூர் அடுத்து திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் 108 வைணவ தலங்களில் முதுமை பெற்றதாகவும், மேலும் பிரதானம் செய்துகொண்டவர்கள் இதற்காக இன்று திருமணம் செய்துகொண்டால் தேவநாதசுவாமி தரிசித்து சென்று வருகின்றனர்.

Advertisement

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் முன்புள்ள மலையில் முகூர்த்த நாட்கள் அதிகளவில் திருமணம் நடைபெற்று வருவதால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்றுவருவதால் இன்று முகூர்த்தம் என்பது நடைபெற்றது. மேலும் ஆவணி மாதத்தில் இன்று வளர்பிறை இறுதி முகூர்த்தம் நாளாகவும், இதுநாள் பல்வேறு இடங்களில் இருந்து இன்று திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றன. கடலூர் மட்டும் இல்லாமல் கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் இருந்தும் திருவந்திபுரத்தில் திருமணங்கள் நடைபெற்றது.

இந்த கோயில் இரவு முதலிலேயே திருமணத்திற்கான இடங்களை பிடித்து ஒரே இடத்தில 130-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று வருவதால் 1000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். திருவந்திபுரத்தில் திருமணம் செய்வது ஐதீகப்படி நல்லது என்பதல், ஏராளமானோர் இன்று முகூர்த்தம் நாளில் திருமணம் செய்வது இங்கு குறிப்பிடத்தக்கது.

Advertisement