தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிஆர்பிஎப் உதவி எஸ்ஐ தற்கொலை

கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன் பாளையத்தில் சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு மத்திய பிரதேசம் மெரினாபங்கா பகுதியிலுள்ள துர்கா தாஸ் கிங்கார்த்தியை சேர்ந்த ஸ்ரீ பகவான்சாமா (50) உதவி எஸ்ஐஆக பணிபுரிந்து வந்தார். அங்குள்ள குடியிருப்பில் தனியாக தங்கியிருந்தார். இவரது மனைவி, 2 குழந்தைகள் மத்திய பிரதேசத்தில் உள்ளனர். இந்நிலையில், கடந்த 7ம் தேதி இரவு வேலை முடிந்து அறைக்கு சென்றவர் அடுத்த நாள் பணிக்கு வரவில்லை. காவலர்கள் சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது ஸ்ரீ பகவான்சாமா மின்விசிறி கொக்கியில் நைலான் கயிற்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News