தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் பலி திருமலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நேரில் ஆய்வு

திருமலை: திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நேரில் ஆய்வு செய்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கான இலவச சர்வதரிசன டோக்கன் வழங்கிய போது கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அரசுக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா தலைமையில் சிறப்பு விசாரணை கமிட்டியை அரசு நியமனம் செய்தது. இந்த கமிட்டி 6 மாதங்களுக்குள் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளது.
Advertisement

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா தலைமையிலான குழு திருப்பதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பூங்கா, டிக்கெட் கவுண்டர் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு செய்தனர். தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமலா ராவ் மற்றும் திருப்பதி எஸ்பி ஹர்ஷவரத ராஜு ஆகியோரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். நேற்று திருமலையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் வரிசைகள், வைகுண்டம் காம்ப்ளக்ஸ், ரிங் ரோட்டில் உள்ள வரிசைகள் உள்ளிட்டவைகளை விசாரணை குழு நேரில் ஆய்வு செய்தது. அப்போது கூடுதல் செயல் அதிகாரி வெங்கைய்ய சவுத்திரி விசாரணைக்குழுவை நேரில் அழைத்து சென்று விளக்கம் அளித்தார். இந்த விசாரணை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

Advertisement

Related News