தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பயணிகள் கூட்டத்துக்குள் பஸ் புகுந்து ஒருவர் பலி

Advertisement

ஜலகண்டாபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் வழியாக மேட்டூருக்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 9 மணியளவில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பஸ் மேட்டூர் நோக்கி வந்தது. பஸ்சில் தாரமங்கலத்தை சேர்ந்த ராஜசேகர் (44) டிரைவராகவும், அசோக்குமார் (31) கண்டக்டராகவும் இருந்தனர். இந்த பஸ் ஜலகண்டாபுரம் பஸ் நிலையத்துக்குள் அதிவேகமாக நுழைந்து, பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்தது. பயணிகளை தூக்கி வீசியபடி, கட்டிடத்தின் பில்லர் மீது பயங்கரமாக மோதி நின்றது. அப்போது மகளை வழியனுப்ப வந்திருந்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (58) உடல் நசுங்கி பலியானார். மேலும் 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குபதிந்து டிரைவர் ராஜசேகரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News