தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டு வாசலில் கிடந்த 10 அடி நீள முதலை: சிதம்பரம் அருகே பரபரப்பு

சிதம்பரம்: வீட்டு வாசலில் கிடந்த 10 அடி நீளம் ராட்சத முதலையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளி வடக்கு தெருவை சேர்ந்தவர் அருண் பிரபு. இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி உள்ளார். பின்னர் நேற்று காலை எழுந்து வெளியே வந்து பார்த்தபோது, வீட்டு வாசலில் 10 அடி நீளமும், 400 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினரும் முதலையை பார்க்க கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

பின்னர் இது குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டு வாசலில் கிடந்த ராட்சத முதலையை பத்திரமாக பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.

Advertisement

Related News