தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குற்ற வழக்குகள்.. தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும்: அசன் முகமது ஜின்னா வலியுறுத்தல்!!

Advertisement

சென்னை: நீண்ட நாளாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என குற்ற வழக்குகள் தொடர்வு இயக்குனர்களிடம் குற்ற வழக்கு தொடர்வு இயக்கக இயக்குனர் அசன் முகமது ஜின்னா வலியுறுத்தியுள்ளார். இதை தொடர்பாக அவர் கூறியதாவது; நீண்ட நாளாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும். ரிமாண்ட் தள்ளுபடி செய்ய மனு தாக்கல் செய்யும்போது ஆவணத்தை அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

அரசு வழக்குரைஞர்கள் அரசு தரப்பு சாட்சிகளை எதிர்தரப்பு குறுக்கு விசாரணை செய்யும் போது கோர்ட்டில் இருக்க வேண்டும். மீண்டும் சாட்சியை குறுக்கு விசாரணை செய்யும் போது அரசு குற்றவியல் வழக்குரைஞர் கோர்ட்டில் இருக்க வேண்டும். அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் இருந்து வழக்குகளில் முழுமையாக பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு வழக்குரைஞர்கள் அனைத்து நேரங்களிலும் போலீஸ் எளிதில் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Related News