தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

15 ஆண்டுகளில் மெகா மோசடி; 8 பேரை திருமணம் செய்த ஆசிரியை கைது: 9ஆவது திருமணத்திற்கு முயன்ற போது சிக்கினார்

Advertisement

நாக்பூர்: கடந்த 15 ஆண்டுகளாக சமூக வலைதளம் மூலம் திருமணமானவர்களைக் குறிவைத்து, 8 பேரைத் திருமணம் செய்து மிரட்டிப் பணம் பறித்ததாக ஆசிரியை சிக்கினார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா. ஆசிரியை. தன்னை விவாகரத்துப் பெற்றவர் என்று கூறி சமூக வலைத்தளம் மூலம் இரண்டாவது திருமணம் செய்ய தயாராக உள்ளதாக தகவல் பரப்பி கடந்த 15 ஆண்டுகளில் 8 திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதாக மிரட்டி, பொய்ப் புகார்கள் அளித்து பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

இவர் மீது குலாம் பதான் என்பவர் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் கிட்டிகாடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சமீரா 2010ம் ஆண்டு முதல் பல ஆண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியுள்ளதாகவும், பல லட்சம் மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டு, அதற்கான ஆதாரங்களைத் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் அடிப்படையில் சமீரா பாத்திமா கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது 9வது திருமணத்திற்கு முயன்றது தெரிய வந்தது.

Advertisement

Related News