விசாரணைக்கு சென்ற ஏட்டுக்கு வெட்டு
ஆலங்குளம்: நெல்லை, அம்பை அருகே பொத்தை பகுதியை சேர்ந்தவர் இசக்கிப்பாண்டி (30). இவரது மகாலட்சுமி (30). இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமி நெட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு நணபர் ஒருவர்டன் அங்கு சென்ற இசக்கிப்பாண்டி, மனைவியை குடும்பம் நடத்த அழைத்து உள்ளார். அவர் மறுத்ததால்...
144 தடை உத்தரவை ரத்து செய்து தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி மலை மீது ஏற முயன்ற நயினார், பாஜவினர் கைது : பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிப்பு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற உத்தரவை நிறைவேற்றாததை எதிர்த்து, ராம.ரவிக்குமார் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் வீடியோ கான்பரசின்சில் ஆஜராகி, ‘‘திருப்பரங்குன்றத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை...
இன்ஸ்டாகிராம் மூலம் காதல்; வயதை குறைத்து கூறி மோசடி; 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து வாலிபரை திருமணம் செய்த பெண்: முதல் கணவனால் சிக்கினார்
பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்த பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் ஸ்ரீதர்(34). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சிவந்திபுரத்தை சேர்ந்தவர் மகாஸ்ரீ. இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஓராண்டாக காதலித்து...
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே இடிகாட்டில் புதைக்கப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் மாயம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே இடிகாட்டில் புதைக்கப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் மாயமாகியுள்ளது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பந்தநல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த தர்ஷிகா என்ற 10 வயது சிறுமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அவர் திருவாரூர் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள...
தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக்கொலை
தென்காசி: தென்காசியில் பட்டப்பகலில் செங்கோட்டை நீதிமன்ற அரசு வக்கீல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஊர்மேல்அழகியான் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் குழந்தைவேலு மகன் முத்துக்குமாரசாமி (46). இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், குணசேகரன் (14) என்ற மகனும், சரண்யா (13) என்ற மகளும் உள்ளனர்....
கள்ளக்காதல் விவகாரம்? ஓசூர் அதிமுக நிர்வாகியின் கார் டிரைவர் வெட்டிக்கொலை
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேரண்டப்பள்ளி அருகே உள்ள மாரசந்திரத்தை சேர்ந்தவர் நாராயணப்பா மகன் ஹரீஷ் (32). இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஓசூர் பஸ்தியை சேர்ந்த, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவராக உள்ள பிரசாந்த் என்பவரிடம் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். ஹரீஷ் டிரைவர் வேலையுடன்...
ரூ.4.14 கோடி காப்பீட்டு பணத்திற்காக லாரி ஏற்றி அண்ணன் கொலை: தம்பி உட்பட 3 பேர் கைது
திருமலை: கடன் பிரச்னையை தீர்க்க ரூ.4.14 கோடி காப்பீடு பணத்திற்காக தனது சொந்த அண்ணன் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். `செல்பி’ வீடியோவால் சதி திட்டம் அம்பலமானதையடுத்து அவரது தம்பி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ராமடுகு பகுதியை சேர்ந்தவர் மங்கோடி நர்சய்யா. இவரது மகன்கள் வெங்கடேஷ் (37),...
தெலுங்கானா மாநிலத்தில் காப்பீட்டு பணத்துக்காக அண்ணனை லாரி ஏற்றிக் கொன்ற தம்பி கைது
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் ராமடுகு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷை லாரி ஏற்றிக் கொன்ற மங்கோடி நரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். நரேஷ் 2 டிப்பர் லாரியை வாங்கி வாடகை விட்டும் பங்குச்சந்தையில் முதலீடும் செய்திருந்திருந்தார். தொழிலில் ரூ.1.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து அண்ணன் வெங்கடேஷ் பெயரில் ரூ.4.14 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் காப்பீட்டு பணத்தை...
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் காவலருடன் உல்லாசமாக இருந்து விட்டு 6 பவுன் நகை, பணம் மோசடி; வாலிபர் கைது
அண்ணாநகர்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் காவலருடன் உல்லாசமாக இருந்து விட்டு 6 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அண்ணாநகரில் வசிப்பவர் சுமதி (33, பெயர் மாற்றம்). போலீசாக வேலை பார்க்கிறார். கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8...