தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புதுகையில் சகோதரர்கள் வெட்டிக்கொலை: 7 பேர் கைது

அறந்தாங்கி: புதுகையில் சகோதரர்கள் வெட்டிக்கொலை செய்ய வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் காமராஜ் நகரை சேர்ந்த காத்தமுத்து. இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களது மகன்கள் கண்ணன்(32), கார்த்திக். இருவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ஆவுடையார்கோவில் அடியார்குளம் வடக்கு கரையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். தகவலறிந்து ஆவுடையார் கோயில் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளைப் பிடிக்க, தனிப்படை அமைத்தனர்.

இந்நிலையில் அறந்தாங்கி அடுத்த நாகுடி காவல் நிலையத்தில் முத்துபேட்டையை சேர்ந்த காளிதாஸ் (35), யஸ்வந்த் (30), ராமநாதபுரம் முனீஸ்வரன் (31), அறந்தாங்கி முத்துக்குமார்(40), பஞ்சாத்தி ஐயப்பன்(22), சமத்துவபுரம் சத்திய சேகரன்(45), சதீஷ் குமார்(28) ஆகிய 7 பேர் நேற்று சரண் அடைந்தனர். மணல் விற்பனை, பைக் விற்பனை விவகாரத்தில் முன்விரோதத்தில் கொலை செய்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 7 பேரையும் கைது செய்தனர்.

Related News