தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நடிகை ரம்யாவுக்கு பாலியல் மிரட்டல்: 2 பேர் கைது

பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர் ரேணுகாசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ஷன் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தர்ஷனுக்கு எதிராக நடிகை ரம்யா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, தர்ஷனின் ரசிகர்கள் ரம்யாவுக்கு ஆபாச மெசேஜ், பாலியல் வன்கொடுமை மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல்கள் விடுத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், 13 பேரை குற்றவாளிகளாக அடையாளம் கண்ட நிலையில், ஓபன்னா மற்றும் கங்காதர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related News