தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல்தர கிரிக்கெட்டில் மாயாஜாலம் 11 பந்துகளில் 50 ரன் ஆகாஷ் உலக சாதனை: தொடர்ந்து 8 பந்துகளில் சிக்சர் மழை

சூரத்: ரஞ்சி கோப்பை பிளேட் பிரிவு போட்டியில் மேகாலயா அணிக்காக ஆடிய ஆகாஷ் குமார், 11 பந்துகளில் 50 ரன் விளாசி, முதல் தர கிரிக்கெட்டில் அதிவிரைவு அரை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.  ரஞ்சி கோப்பை பிளேட் பிரிவில் அருணாசலப்பிரதேசம் - மேகாலயா அணிகள் மோதின. முதலில் ஆடிய மேகாலயா 6 விக்கெட் இழப்புக்கு 628 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

Advertisement

அந்த அணியின் ஆகாஷ் சவுத்ரி, 8வது வீரராக களமிறஙகி, 11 பந்துகளில் 50 ரன் விளாசி, முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக அரை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். அந்த அரை சதத்தில், 8 பந்துகளில் தொடர்ச்சியாக விளாசிய 8 சிக்சர்களும் அடங்கும். இதற்கு முன், 2012ல், எசெக்ஸ் அணிக்கு எதிராக லெசெஸ்டெர்ஷைர் அணிக்காக ஆடிய இங்கிலாந்தின் வெயின் வைட் 12 பந்துகளில் அரை சதம் விளாசியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News