தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

போதையில்லாத் தமிழ்நாட்டை உருவாக்குவோம்: உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி

 

சென்னை: மனித ஆற்றலை மழுங்கடித்து ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெருங்கேடு விளைவிக்கும் போதைப் பொருட்களை தவிர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற, ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ எனும் மாநில அளவிலான பெருந்திரள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை நந்தனம் அரசுக் கலைக்கல்லூரியில் இன்று தொடங்கி வைத்து, உறுதிமொழியேற்றோம்.

தமிழ்நாடு முழுவதுமிருந்து காணொலி வாயிலாக இணைந்த மாணவர்கள், போதைப் பொருட்களை தவிர்ப்போமென உறுதியேற்றனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பது மற்றும் போதைப் பொருள் வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கினோம்.

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை பொருள் எதிர்ப்பு மன்றம் அமைத்து மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே வெற்றிக்கோப்பை, சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை காசோலைகளையும் வழங்கி வாழ்த்தினோம். போதைப் பொருளுக்கு எதிரான இந்த உறுதிமொழியை ஒவ்வொருவரும் கடைப்பிடிப்பது அவசியம்.