தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோசஸ் மினிஸ்ட்ரிஸ் காப்பக விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை!!

Advertisement

திருச்சி : மோசஸ் மினிஸ்ட்ரிஸ் காப்பக விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட். மனுதாரர்கள் வாதத்தின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில் 3 பிரிவுகளை மட்டும் நீக்கி ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் பொய்யான வாக்குறுதி அளித்து குழந்தைகளை தத்தெடுத்து பாலியல் தொல்லை தந்ததாக திருச்சி குட் ஷெப்பர்ட் மிஷன் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கிதியோன் ஜேகன், பாஸ்டர் கிதியோன் ஜேக்கப் மீது வழக்கு தொடரப்பட்டது.

குற்றச்சாட்டு அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது சிபிஐ. இந்த நிலையில், தங்கள் மீது சில பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இருவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட் கிளை, மனுதாரர் மீது 370, 467 மற்றும் 24 பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது.மேலும் 370ஏ, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement