தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

"துன்புறுத்தலின்போது அமைதியாக இருப்பது சகிப்புத்தன்மை அல்ல; அடக்கு முறையை நிலைநாட்டும் அடிமைத்தனம்" : ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை : "துன்புறுத்தலின்போது அமைதியாக இருப்பது சகிப்புத்தன்மை அல்ல; அடக்கு முறையை நிலைநாட்டும் அடிமைத்தனம்" என்று ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. பரமக்குடியைச் சேர்ந்த இந்திரா என்பவர் தனது கணவர் தன்னை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் தனசீலனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதற்கு எதிரான வழக்கில், நேரடி சாட்சிகள் இல்லாததால், மனுதாரரை குற்றமற்றவர் எனக்கூறி பரமக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் விடுதலை செய்தது.

Advertisement

இதனை எதிர்த்து இந்திரா தொடுத்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி விக்டோரியா கெளரி, திருமணத்தின் புனிதம் ஒரு தலைப்பட்சமாக அடக்குமுறை என கூறினார். சகிப்புத்தன்மை தங்களது கடமை என்ற எண்ணத்தில் உடல் ரீதியாகும் மன ரீதியாகவும் நடக்கும் துன்புறுத்தல்களை அமைதியாக சகித்துக் கொண்ட தலைமுறையைச் சேர்ந்த இந்திய பெண்களின் பிரதிநிதியாக மனுதாரர் இருக்கிறார் என்றும் எனவே 85 வயது கணவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையும் ரூ.5000 அபராதத்தையும் உறுதி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Advertisement

Related News