கடந்தை வண்டு கடித்து தம்பதி பலி
Advertisement
இதில், லட்சுமணன் (85), அவரது மனைவி மகராசி (82) மற்றும் சிவலிங்கம் மனைவி சாந்தி (65), மாரிச்செல்வம் மனைவி சண்முகபாரதி (29) மற்றும் ஆறுமுகம் (75) ஆகியோர் படுகாயம் அடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு லட்சுமணன், அவரது மனைவி மகராசி ஆகியோர் உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Advertisement