தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடந்தை வண்டு கடித்து தம்பதி பலி

செங்கோட்டை: தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே சீவநல்லூரில் அம்மையார் ஊற்று பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் நேற்று முன்தினம் மதியம் அன்னதானம் நடைபெற்றது. இதற்காக அப்பகுதி மக்கள் சென்றனர். அப்போது, வழியில் தென்னை மரத்தில் இருந்த கடந்தை வண்டு கூடு காற்றில் திடீரென கலைந்து அதிலிருந்து புற்றீசல்போல கிளம்பிய வண்டுகள் அன்னதானம் சாப்பிட சென்றவர்களை கடித்தன.
Advertisement

இதில், லட்சுமணன் (85), அவரது மனைவி மகராசி (82) மற்றும் சிவலிங்கம் மனைவி சாந்தி (65), மாரிச்செல்வம் மனைவி சண்முகபாரதி (29) மற்றும் ஆறுமுகம் (75) ஆகியோர் படுகாயம் அடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு லட்சுமணன், அவரது மனைவி மகராசி ஆகியோர் உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement