தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நாடு முழுவதும் ஸ்தம்பித்தது யுபிஐ

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று யுபிஐ ஸ்தம்பித்ததால் பணம் செலுத்த முடியாமல் பயனர்கள் தவித்தனர். நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. குறிப்பாக யுபிஐ வழியாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்டவைகள் வழியாக பணப்பரிவர்த்தனை அதிகமாக நடந்து வருகிறது. நேற்று இரவு 7.45 மணி அளவில் யுபிஐ முடங்கியது. இதனால் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்டவை வழியாக பயனர்கள் பணம் செலுத்த முடியாமல் தவித்தனர்.

இரவு 8.30 மணியளவில், சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளமான டவுன்டெடெக்டரில் 2,147 செயலிழப்பு புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த புகார்களில் கிட்டத்தட்ட 80% பணம் செலுத்த முயற்சிக்கும்போது ஏற்படும் சிக்கல்களைக் குறிப்பிட்டன. இந்த கோளாறு எச்டிஎப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட முக்கிய வங்கிகளில் பரிவர்த்தனைகளை பாதித்தது.