தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கவுன்சிலர் கூட இல்லாத கட்சி பக்குவம் இல்லாமல் பேசுகிறார் விஜய்: நயினார் நாகேந்திரன் தாக்கு

திருப்பூர்:திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: யாருடைய மாநாடும், யாருடைய சுற்றுப்பயணமும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை பாதிக்காது. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் கட்சி தொடங்கியவுடன் கவுன்சிலராக, எம்எல்ஏவாக கூட இல்லாமல் அவரை தோற்கடித்து விடுவேன், அவர் தான் எனக்கு எதிரி எனக் கூறுவது பக்குவம் இல்லாத பேச்சாக உள்ளது. உலகத்திலேயே மிகப்பெரிய கட்சியாக 300க்கும் மேற்பட்ட எம்பிக்கள்,1300 எம்எல்ஏக்கள், தேசிய அளவில் மிகப்பெரிய தலைவராக நரேந்திர மோடி இருந்து வருகிறார்.சின்ன ஒரு மாநாட்டை நடத்தி விட்டு அவர்தான் எனக்கு எதிரி என பேசுவது பக்குவம் இல்லாத தன்மையை வெளிக்காட்டுவதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Related News