தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கவுன்சில் கூட்டத்தில் முடிவு ஐஐடியில் பெரும் மாற்றத்திற்கு 25 ஆண்டு கால செயல்திட்டம்: தர்மேந்திர பிரதான் அறிவிப்பு

புதுடெல்லி: ஐஐடிக்களின் 56வது கவுன்சில் கூட்டம் 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடந்தது. இக்கூட்டத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை வகித்தார். கூட்டத்தில், செயற்கை நுண்ணறிவின் வருகைக்கு ஏற்ப பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் தேர்வுகளில் தேவையான மாற்றங்கள் குறித்தும், உலகளாவிய ஒத்துழைப்புகளை மேம்படுத்துதல், பலதுறை ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Advertisement

பின் பேட்டி அளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘ஐஐடி கல்வி நிறுவனங்களை உலகளவில் முன்னணியான, ஆராய்ச்சி சார்ந்த மற்றும் உள்ளடக்கிய நிறுவனங்களாக மாற்ற 25 ஆண்டுகால செயல் திட்டம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் தின நூற்றாண்டு விழாவையொட்டி 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் சமூக முன்னேற்றத்தில் ஐஐடிகளை முன்னணியில் நிலைநிறுத்துவதே இந்த செயல்திட்டத்தின் நோக்கம். எனவே அடுத்த 25 ஆண்டுகள் இந்த நிறுவனங்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல், சமூக சவால்களைத் தீர்ப்பதிலும் முன்னணியில் இருக்கும்’’ என்றார்.

Advertisement