தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இருமல் மருந்து விவகாரம்; மபியில் 3 மாதங்களில் 150 குழந்தைகள் பலி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

போபால்: தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தை சாப்பிட்ட 22 குழந்தைகள் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பலியானது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த ஸ்ரேசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ஜி ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இந்த பிரச்னை தொடர்பாக மபி காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி கூறுகையில்,’ கடந்த மூன்று மாதங்களில், மபியில் பல்வேறு மாவட்டங்களில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளன. அவை எந்த நோயாலும் ஏற்படவில்லை, மாறாக அரசாங்கத்தால் செய்யப்பட்ட கொலைகள். இந்த விவகாரத்தில் மபி சுகாதார அமைச்சரும், துணை முதல்வருமான ராஜேந்திர சுக்லா ராஜினாமா செய்ய வேண்டும். மருந்து கட்டுப்பாட்டாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் ’ என்று அவர் கோரினார்.

Advertisement