முசிறி அருகே லஞ்சம் பெற்ற மின் வாரிய வணிக ஆய்வாளர் கைது
07:04 AM Sep 30, 2025 IST
திருச்சி: முசிறி அருகே ரூ.1,500 லஞ்சம் பெற்ற மின் வாரிய வணிக ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். வீட்டுக்கு நிரந்தர மின் இணைப்பு மாற்ற ரூ.1,500 லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement