தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஊழல் குற்றச்சாட்டு மகிந்தா ராஜபக்சே அண்ணன் மகன் கைது

கொழும்பு: ஊழல் வழக்கில் மகிந்தா ராஜபக்சேவின் அண்ணன் மகனும் முன்னாள் அமைச்சருமான சசீந்திரா ராஜபக்சே கைது செய்யப்பட்டார். இலங்கையில் கடந்த 2022ம் ஆண்டு அரசுக்கு எதிராக எழுந்த போராட்டங்களையடுத்து அதிபராக இருந்த மகிந்தா ராஜபக்சே பதவியை விட்டு விலகினார். முன்னாள் அதிபர் மகிந்தாவின் 2 மகன்கள் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மகிந்தாவின் மூத்த அண்ணனும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சேவின் மகன் சசீந்திரா ராஜபக்சே மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரான சசீந்திரா ராஜபக்சே அரசாங்க நிலத்திற்கு இன்னொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பாக லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை வரும் 19ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுரகுமார ஆட்சிக்கு வந்தபிறகு கைதுசெய்யப்பட்ட முதல் ராஜபக்ச குடும்ப உறுப்பினர் சசீந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.