தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் கைது மதுரை மேயரின் கணவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த 2022, 23ம் ஆண்டுகளில் வீடுகள், வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிப்பதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்தது. இது தொடர்பாக மாநகராட்சி சொத்து வரி குழுத்தலைவராக இருந்த விஜயலட்சுமியின் கணவரான கண்ணன் கைது செய்யப்பட்டார். அவரது வாக்குமூலத்தின்படி தற்போது தூத்துக்குடியில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் (57), மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன்.வசந்த் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

பொன்.வசந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக அவரை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நேற்று காலை அழைத்துச் சென்றனர். அங்கு பொன்.வசந்திற்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததால், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 114வது வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு இயல்பு நிலைக்கு வராத நிலையில், ேநற்றிரவு மதுரை ஜேஎம் 1 மாஜிஸ்திரேட் ஆனந்த் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Advertisement

Related News