தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோணவாய்க்கால் பகுதியில் கொட்டப்படும் குப்பை; நோய் பரவும் அபாயம்

ஈரோடு : கோணவாய்க்கால் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது கோணவாய்க்கால். இந்த வாய்க்கால் காலிங்கராயன் கால்வாயுடன் இணையும் பகுதியில் உள்ள கரையில் அப்பகுதியினர் தொடர்ச்சியாக குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

Advertisement

குறிப்பாக அதில் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் உள்ளன. இதனால், அவை அருகில் உள்ள காலிங்கராயன் கால்வாய் மற்றும் கோணவாய்க்காலில் விழுந்து நீர் நிலைகளில் மாசு ஏற்பட்டு வருகிறது. மேலும், கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் அந்தப் பகுதியில் கடும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, காலிங்கராயன் கால்வாயில் கோணவாய்க்கால் இணையும் பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement