தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுற்றுவட்டார கிராமங்களில் சோளம் அறுவடை தீவிரம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களான வடக்கிபாளையம், புரவிபாளையம், ஜமீன் காளியாபுரம்,பெரும்பதி,எஸ்.குமாரபாளையம்,ஆதியூர்,சென்னியூர்,கோவிந்தனூர், மாப்பிள்ளைகவுண்டன்புதூர்,கோட்டூர்,அம்பராம்பாளையம்,ஆனைமலை,வேட்டைக்காரன்புதுர், ஒடையக்குளம், சமத்தூர், ரெட்டியாரூர் அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், விவசாயிகள் பலர், மானாவாரி பயிரான சோளம் பயிரிட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை மழை மற்றும் பருவமழையின் போது சோளம் பயிரிடுவதை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.கடந்த மே மாதம் துவக்கத்தில் கோடை மழை பெய்ய துவங்கியது.

Advertisement

அதன்பின் விவசாயிகள் பலர் தங்கள் விளை நிலங்களை உழவு செய்து அதில் சோளம் பயிரிடுவதை தொடர்ந்தனர். மேலும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் சில வாரமாக தொடர்ந்து பருவமழை இருந்ததால், சோளம் நல்ல விளைச்சலடைந்தது.

இந்நிலையில், பருவமழைக்கு முன்னதாக நன்கு விளைச்சலடைந்த சோளம் அறுவடை செய்து, சோளத் தட்டயாக்கி கால்நடைக்கு தீவனமாக பயன்படுதுகின்றனர்.சோளம் அறுவடை நிறைவடைந்த நிலையில், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, விளைநிலங்களை உழுது தயார்படுத்தும் பணி நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News