தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோபா அமெரிக்கா கால்பந்து; ஷூட் அவுட்டில் கோல் மழை பிரேசில் மகளிர் சாம்பியன்

குய்டோ: கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில், பிரேசில் அணி 5 கோலடித்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து போட்டி, ஈகுவடார் நாட்டின் குய்டோ நகரில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பிரேசில், கொலம்பியா அணிகள் மோதின. துவக்கம் முதல் இரு அணிகளை சேர்ந்த வீராங்கனைகளும் சூறாவளியாய் சுழன்று கோலடிப்பதில் தீவிரம் காட்டினர். போட்டியின் முதல் கோலை கொலம்பியா வீராங்கனை லிண்டா கெய்சிடோ, 25வது நிமிடத்தில் போட்டார். பின், 45 9வது நிமிடத்தில் பிரேசில் வீராங்கனை ஏஞ்சலினா கோலடித்தார். அதைத் தொடர்ந்து இரு அணி வீராங்கனைகளும் மாறி மாறி கோலடித்து அசத்தினர்.

கொலம்பியாவின் டார்சியானே, மாய்ரா ராமிரெஸ், லெய்ஸி சான்டோஸ் தலா ஒரு கோல் போட்டனர். பிரேசில் அணியின் அமன்டா குடியரெஸ் ஒரு கோலும், மார்தா 2 கோல்களும் போட்டனர். அதனால், இரு அணிகளும் தலா 4 கோல் போட்டு சம நிலையில் இருந்தன. அதையடுத்து, வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில், பிரேசில் வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டு 5 கோலடித்தனர். மாறாக, கொலம்பியா வீராங்கனைகளால் 4 கோல் மட்டுமே போட முடிந்தது. அதனால் போட்டியில் வெற்றி பெற்ற பிரேசில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.