தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூட்டுறவு உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிக்கு 27 மையங்களில் எழுத்து தேர்வு: 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

சென்னை: கூட்டுறவு உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு 27 மையங்களில் நேற்று நடந்தது. இதில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். கூட்டுறவு துறையில் மாநில ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தலைமைக் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 311 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.

Advertisement

மொத்தம் 27 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இத்தேர்வு எழுத 24,335 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஆண்கள் 10643 பேர், பெண்கள் 13692 பேர் அடங்குவர். இத்தேர்வை 19,225 பேர்(79%) பேர் எழுதினர். தேர்வு நடைபெற்ற மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு நடைபெற்ற மையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தேர்வு நடைபெற்ற மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement