தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் மழையால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சத்தரை கொண்டஞ்சேரி தரைப்பாலம் மூழ்கியது.

 

Advertisement

திருவள்ளூர்: தொடர் மழையால் திருவள்ளூர் அருகே தரை பாலம் மூழ்கியுள்ளது இதனால் பத்து கிராமமக்கள் 7 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாகவும் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கேசவரம் அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் கேசவரம் அணைக்கட்டில் இருந்து கூவம் ஆற்றில் திறந்துவிடப்பட்ட உபரிநீரால்

திருவள்ளூர் மாவட்டம் சித்தரை கண்டிகை சித்தரை இடையிலான தரை பாலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் 10 கிராமங்கள் துண்டிக்கபட்டு பாதிப்பானது ஏற்பட்டுருக்கிறது. 10 கிராமத்தை சேர்ந்த மப்பேடு, சித்தரை , கொண்டஞ்சரி, உளுந்தை, சுங்கச்சாத்திரம் போகக்கூடிய அந்த பொதுமக்களானது 7 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலையானது நீடித்துவருகிறது.

கடந்த 18 நாட்களாக குறையாத வெள்ளமானது ஆற்றியில் சென்று கொண்டிருப்பதால் அப்பகுதிமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். வருடம் வருடம் பருவமழை காலங்களில் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதால் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் வேலைக்கு செல்வதற்கும் கல்லூரி மாணவர்களும் மற்றும் பள்ளி மாணவர்களும் அவதிக்குள்ளாகும் சுழ்நிலையானது ஏற்பட்டுவருகிறது.

இதன் காரணமாக இப்பகுதியில் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணியானது மண்சோதனை செய்யப்பட்டு 6 மாதங்கள் பிறகு மீண்டும் வெள்ளம் வந்ததால் இப்பகுதியில் பணிகளானது தடைபட்டிருக்கிறது. இப்பகுதியில் மேம்பாலத்தை அமைத்துதர வேண்டும் என மக்களானது கோரிக்கை விடுத்திருகின்றனர்.

Advertisement

Related News