தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் மழையால் நாசரேத் பகுதியில் குளங்கள் நிரம்புகின்றன

*விவசாய பணிகள் துவக்கம்

Advertisement

நாசரேத் : நாசரேத் பகுதிகளான பிரகாசபுரம், மூக்குப்பீறி, வெள்ளமடம், ஞானராஜ்நகர், மணிநகர், வகுத்தான்குப்பம், வாழையடி, வெள்ளரிக்காயூரணி, நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது. பொது மக்கள் வெளியே வருவதற்கு கூட முடியாத நிலையில் மிகவும் சிரமப்பட்டன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து நாசரேத் அருகே உள்ள பெரியகுளம், நொச்சிக்குளம், கீழபுதுக்குளம், முதலைமொழிகுளம், புதுக்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்புகின்றன.

தொடர்ந்து பெய்த மழையினால் வெள்ளமடம், வெள்ளரிக்காயூரணி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் விவசாயிகள் தங்கள் வயல்களில் நாற்றுகள் நடும் பணி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Related News