தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு!!
12:45 PM Oct 28, 2025 IST
காஞ்சிபுரம்: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 1200 கன அடியில் இருந்து 1800 கன அடியாக அதிகரித்துள்ளது. அடையாறு ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 750 கன அடியாக தொடர்கிறது.
Advertisement
Advertisement