தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வரும் 19ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நவாஸ் கனிக்கு ஐகோர்ட் உத்தரவு

Advertisement

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ராமநாதபுரம் எம்பியுமான நவாஸ் கனி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மசூதி நிதியை முறைகேடு செய்ததாக வாலாஜாபேட்டை சேர்ந்த வழக்கறிஞர் பயாஸ் அகமது என்பவர் புகார் தெரிவித்திருந்தார். மசூதி நிதி முறைகேடு தொடர்பாக வக்பூ வாரிய சூப்பிரண்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார் என மனுவில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை நவாஸ் கனி அமல்படுத்தவில்லை எனக்கூறி அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், வரும் 19ஆம் தேதிக்குள் நவாஸ் கனி எம்பி பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement