தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை தடுப்புச்சுவரில் கன்டெய்னர் லாரி மோதியது

Advertisement

திருவொற்றியூர்: சாலையில் தடுப்புச்சுவரில் கன்டெய்னர் லாரி மோதியதில் டிரைவர் காயத்துடன் தப்பினார். சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் பூவரசன் (28). இவர் இன்று அதிகாலை கன்டெய்னர் லாரியை மணலி புதுநகரில் உள்ள சரக்கு பெட்டகத்துக்கு ஓட்டிச்சென்றார். எண்ணூர் விரைவு சாலையில் உள்ள எல்லையம்மன் கோவில் தெருவில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி அங்குள்ள சென்டர் மீடியன் மீது மோதியது. இந்த விபத்தில் அங்குள்ள சிக்னல் கம்பம் முறிந்துவிழுந்தது. டிரைவர் பூவரசன் லேசான காயங்களுடன் தப்பினார்.

இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் சென்று பூவரசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கன்டெய்னர் லாரியை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். தூக்கக் கலக்கத்தில் விபத்து நடந்துள்ளதா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News