தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டுமான பணிகளுக்கு தடை அண்ணாமலையார் கோயிலில் ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பகுதியில், அறநிலையத்துறை சார்பில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதை எதிர்த்து, சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ரமேஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர், அண்ணாமலையார் கோயில் உட்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரத்தில் கட்டுமானம் மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

மேலும், அண்ணாமலையார் கோயில் பகுதியில் நடைபெறும் கட்டுமானங்கள் தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தனர். அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர், அண்ணாமலையார் கோயில் பகுதியில் நேற்று நேரில் ஆய்வு நடத்தினர்.

ராஜகோபுரம் எதிரிலும், கோயில் நான்காம் பிரகாரத்திலும், அம்மணி அம்மன் கோபுரம் அருகே வட ஒத்தவாடை தெருவிலும் நடைபெறும் கட்டுமான பணிகளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அதோடு, கட்டுமான பணிகள் தொடர்பான திட்ட அறிக்கையை பார்வையிட்டனர். மேலும், இதுபோன்ற கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து விசாரித்தனர்.

Advertisement