தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கட்டுமான பணிகளில் இனி பொதுப்பணித்துறையே ஈடுபடும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: உயர்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கட்டுமானம், பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை இனி நேரடியாக மேற்கொள்ளும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது பணித்துறையும் நீர்வளத்துறையும் உள்பட துறைகளை வகைப்படுத்தும் செயல்முறையின் கீழ், முதன்மை வடிவமைப்பாளர் கிளை, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கிளை மற்றும் இயக்குநரகம் ஆகியவை பொது பணித்துறை தலைமை பொறியாளர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன.
Advertisement

பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் எழுதிய கடிதத்தில், உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்பக் கல்வித் துறை, கட்டிட வேலைகளை பொது பணித்துறைக்கு ஒப்படைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே, உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை இனி நேரடியாக மேற்கொள்ளும். இதுவரை கட்டுமான பணிக்காக செயல்பட்டு வந்த தொழில்நுட்ப கல்வி இயக்கம் கலைக்கப்படுகிறது என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News