தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தண்டவாளத்தில் கல்லை வைத்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி

கோவை: திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:12696) நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. நேற்று அதிகாலை 2.10 மணி அளவில் பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் ரயில்வே பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கல் மீது ரயில் மோதியதில் கல் சுக்கு நூறாக உடைந்து சிதறியது. இது குறித்து லோகோ பைலட் கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர்.

Advertisement

தண்டவாளம் பகுதிக்கு மோப்பநாய் அழைத்து செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ரயில்வே போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. எனவே, போதை ஆசாமிகள் யாராவது தண்டவாளத்தில் கல்லை வைத்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கோவையில் அதிகாலை நேரம் தண்டவாளத்தில் கற்களை வைத்து எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடந்த சதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement