தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை

புதுடெல்லி: பீகார் தேர்தல் தோல்விக்கு பிறகு நேற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஓபிசி பிரிவு தலைவரான ஜெய்ஹிந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சச்சின் பைலட், அஜய் குமார் லல்லு மற்றும் விஜய் நம்தேவ்ராவ் வடெட்டிவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சமூகத்தின் அதிகாரமளிப்பது தொடர்பான முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடந்தது. மேலும் ​​50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை நீக்க வேண்டிய அவசியம் மற்றும் சரியான சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற ஓபிசிகள் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement