புதிய சட்டத்துக்கு காங்கிரஸ் எம்.பி. வம்சி கிருஷ்ணா கண்டனம்!
Advertisement
30 நாள் சிறையில் இருந்தால் முதல்வர், அமைச்சர்கள் பதவியை பறிக்க வகை செய்யும் மசோதா கொடூரமானது என காங்கிரஸ் எம்.பி. வம்சி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள மசோதாவை கடுமையாக எதிர்ப்போம். அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பாஜக தங்கள் வசதிக்கு எப்படி பயன்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே என்று கூறியுள்ளார்.
Advertisement